வடக்கு கொழும்பு போதனா (ராகம) வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன்களால் தாக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையின் வைத்தியரும் தாதியும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Month: September 2024
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை…
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜிதஹேரத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார…
ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பந்தயங்களில் ஒரு குழுவினர் பெருமளவு பணத்தை வென்றுள்ளனர். கதிர்காமம், திஸ்ஸமஹாராம போன்ற பகுதிகளிலுள்ள வர்த்தகர்கள் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி…
இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தை…
ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு, நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை விரும்பும் மக்களின் தீர்மானங்களை தாம்…
இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி, சிறைகளில் ஆட்களை அடைப்பதை விட, மாற்று தண்டனை முறைகள் தேவை என சில காலத்துக்கு முன் சிங்கள பேட்டி ஒன்றில் மேலோட்டமாக…
கண்டி பிரதேசத்தில் 21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார். காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர்…
நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த 250 பேரும்…..! கட்டுப்பாட்டு…
இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (25-09-2024) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். ஜனாதிபதி…
