Month: September 2024

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை அரச வைத்தியசாலைகளில் தமது புற்றுநோய்கான சிகிச்சைகளை தொடரச் சென்றபோது அங்கு கடமையாற்றும் பெண் புற்றுநோய் சிறப்பு வைத்தியர்களால் அடாத்தாக தயவு தாட்சண்யமின்றி சிகிச்சை மறுக்கப்பட்டு திருப்பி…

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 12:15 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல்…

கொழும்பு – கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றிய சம்பவம்…

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வரகாபிட்டிய போபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரச்சார அலுவலகத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரும்புச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவு…

இந்தியாவில் ,ஆசனவாயில் வைத்து தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்ட மூன்று  இலங்கை பிரஜைகள் கடந்த சனிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில்  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் ஒன்று…

யாழ்ப்பாணம் வடமராட்சியின் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் (2) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15ஆம்…

இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்த நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இவ்வாறான நிலையில், சஜித் கட்சி ஆதரவாளரான தேசிய ஜன பலவேகவின் தேசிய…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக தயார் செய்திருந்த முப்பது பிரச்சார கூட்டங்களை குறைத்துள்ளார். தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டது…